Saturday 13 June 2015

பிரம்ம முகூர்த்ததில் விழித்திருந்து படிக்க வேண்டும் என்பது ஏன்?


    பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து படிப்பதால் பெரும் நமையடையலாம் முதியோர்கள் கூறும் பொது இளைஞர்கள் பொருட்படுத்துவதில்லை. அவர்கள் தனிக் கல்விக்குச் செல்வதன் விசேஷத்தைப் பற்றி முதியோர்களை போதிக்கவும் முன்வரலாம்.

     ஆனால் அதிகாலை எழுந்து படித்தால் அது ஒருபோதும் மனதிலிருந்து மறந்து போவதில்லை என்பது கல்விப் பிரச்சினைகளைக் குறித்த ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.

       சூரியன் உதித்தேளுவதற்கு முன்பு நாற்பத்தி எட்டு மிடிடங்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது. பிரம்மா பெயரால் அறியப்படும் இம்முகூர்த்தம் அவருடைய தருமத்திநியான சரஸ்வதி தேவி விழித்து செயல்படும் நேரம் என்பதே நம்பிக்கை அதனால் இந்நேரத்தை சரஸ்வதி யாமம் என அழைக்கின்றோம். தலையின் இடது பக்கம் இருக்கும் கல்வி மையம் செயல்படும் பொது படிப்பது மிகப் பயனளிக்கும் என்பது நவீன கண்டுபிடிப்பு. மேலும் காலையில் கொளுத்தி வைக்கும் குத்து விளக்கின் சக்தி கல்விச் செயல்பாட்டை ஊக்குவிக்கும் என்பது கடன்றிந்துள்ளனர்.

      இதை மனதில் கொண்டு தான் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து விளக்கு கொளுத்தி கல்வி பயில வ்நெடும் என்று முதியோர் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment